Srilankanews

0 Minutes
இலங்கை

பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் அதிகரிப்பு

பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.அத்தோடு அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார்.நாட்டில் காகித தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக இவ்வாறு பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் அதிகரித்துள்ளதுஅதிகரிப்பு விலைஇதற்கமைய ரூ.120 ஆக இருந்த 120 பக்க கொப்பிகளின்...
Read More
இலங்கை -0 Minutes

இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பரீட்சை..

வட மாகாணத்தில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரீட்சை இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. இந்த பௌத்த கலாச்சார பேரவையினால் முன்னெடுக்கப்படுகின்ற இலவச இரண்டாம் மொழி சிங்கள சான்றிதழ் கற்கை நெறியில் 120 மணித்தியால கற்கை நெறியைப் பூர்த்தி செய்த...
Read More
இலங்கை -0 Minutes

யாழ். சிறுப்பிட்டி விபத்தில் மூவருக்கு பலத்த காயம், கார் சாரதி கைது

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து...
Read More
0 Minutes
இலங்கை

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!*

புதிய கல்வியாண்டு தொடங்கும் வரை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் புதிதாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக இடமாற்ற சபை இந்த நாட்களில் இயங்கி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னர் இடமாற்ற...
Read More
0 Minutes
இலங்கை

பாடசாலை தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது. இதேவேளை தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களுக்கு...
Read More
0 Minutes
இலங்கை

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் தீர்மானம்

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஆறு மாவட்டங்களில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்தறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் நாளை முதல் வரும் சனிக்கிழமை வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது...
Read More
0 Minutes
இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்

 நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளனர்.முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான ஜி.எல்.பீரிஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முனைந்துள்ளார். மாத்தறை மாவட்ட...
Read More
0 Minutes
இலங்கை

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

36 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. கப்பலிலிருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது....
Read More
0 Minutes
இலங்கை

எதிர்காலத்தில் இந்த இரு கட்சிகளும் இணையும்! சஜித் வெளியிட்ட தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து எதிர்காலத்தில் போட்டியிடும் நிலைமையே காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியே என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு...
Read More
0 Minutes
இலங்கை

இளைஞர்களுக்கு எதிராகச் செயற்பட்டு அவர்களை ஒடுக்கி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது: சஜித்

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை வழங்கி நாட்டின் அழிவுக்கான கதவைத் திறந்தார்கள் என்றும் அதனோடு நிற்காமல் சீனி மோசடி, தேங்காய் எண்ணெய் ஊழல், பூண்டு ஊழல் என மோசடிகளுக்கே இடமளித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அன்று மத்திய வங்கி மோசடி குறித்து கூச்சலிட்ட...
Read More