Srilankan tamil news

0 Minutes
இலங்கை

தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதியை நீக்க நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அரசியலில் முன்னாள் பலம் வாய்ந்தவர் மற்றும் தற்போது ஆளும் கட்சியில் உள்ள பலம் வாய்ந்த ஒருவரின் அனுசரணையுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
Read More
0 Minutes
இலங்கை

காலிமுகத்திடல் போராட்டம் ஓய்ந்தது

 காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த இடத்தை விட்டு சென்றாலும் போராட்டம் ஓயாது என நடிகை திருமதி தமிதா அபேரத்ன காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். உடல் ரீதியாக போராட்ட களத்தை விட்டு வெளியேறினாலும்...
Read More