வட மாகாணத்தில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரீட்சை இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. இந்த பௌத்த கலாச்சார பேரவையினால் முன்னெடுக்கப்படுகின்ற இலவச இரண்டாம் மொழி சிங்கள சான்றிதழ் கற்கை நெறியில் 120 மணித்தியால கற்கை நெறியைப் பூர்த்தி செய்த...
Read More
யாழ். சிறுப்பிட்டி விபத்தில் மூவருக்கு பலத்த காயம், கார் சாரதி கைது
யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து...
Read More
0 Minutes
ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!*
புதிய கல்வியாண்டு தொடங்கும் வரை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் புதிதாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக இடமாற்ற சபை இந்த நாட்களில் இயங்கி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னர் இடமாற்ற...
Read More
0 Minutes
பாடசாலை தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது. இதேவேளை தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களுக்கு...
Read More
0 Minutes
டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் தீர்மானம்
டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஆறு மாவட்டங்களில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்தறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் நாளை முதல் வரும் சனிக்கிழமை வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது...
Read More
0 Minutes
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளனர்.முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான ஜி.எல்.பீரிஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முனைந்துள்ளார். மாத்தறை மாவட்ட...
Read More
0 Minutes
நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்
36 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. கப்பலிலிருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது....
Read More
0 Minutes
எதிர்காலத்தில் இந்த இரு கட்சிகளும் இணையும்! சஜித் வெளியிட்ட தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து எதிர்காலத்தில் போட்டியிடும் நிலைமையே காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியே என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு...
Read More
0 Minutes
காற்றாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்ப போராட்டம்
மன்னாரில் இந்தியாவின் அதானி நிறுவனத்தால் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. பாரிய காற்றாலை அமைக்கப்படுவதன் காரணமாக மீன் வளம் பெரிது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காற்றாலை திட்டம் இங்கு வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதில் மீனவ...
Read More
0 Minutes
171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி!-பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு !
2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் இன்று (28) வெளியிடப்பட்டுள்ளன. 2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். பின்வரும் இணையதளங்களில் பரீட்சை பேறுபேறுகளை பார்வையிட முடியும் : http://www.results.exams.gov.lk/ 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647...
Read More