#power cut

0 Minutes
இலங்கை

காற்றாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்ப போராட்டம்

மன்னாரில் இந்தியாவின் அதானி நிறுவனத்தால் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. பாரிய காற்றாலை அமைக்கப்படுவதன் காரணமாக மீன் வளம் பெரிது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காற்றாலை திட்டம் இங்கு வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதில் மீனவ...
Read More
0 Minutes
இலங்கை

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நாளை 29ம் திகதி 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். வலையங்களான ABCDEFGHIJKLPQRSTUVW பகல் நேரத்தில் 1 மணிநேரம் 40 நிமிடங்களும் இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள். வலையம் CC – காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30...
Read More
0 Minutes
இலங்கை

நுரையீரலை அனல் மின்நிலையத்தில் அலகு 1 திருத்தி அமைக்கப்பட்டது.

நுரைசோலை லக்விஜய அனல்மின்நிலையத்தின் அலகு 1 இல் நீராவி எடுத்து செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு பொறியியலாளர்களால் சரிசெய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை நுரைச்சோலை...
Read More
0 Minutes
இலங்கை

இன்றுமுதல் மீண்டும் நீடிக்கப்படும் மின்வெட்டு நேரம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு காரணமாக இன்று முதல் நாளாந்த மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதியில் 2 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக இவ்வாறு மின்வெட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம்...
Read More