வட மாகாணத்தில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரீட்சை இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. இந்த பௌத்த கலாச்சார பேரவையினால் முன்னெடுக்கப்படுகின்ற இலவச இரண்டாம் மொழி சிங்கள சான்றிதழ் கற்கை நெறியில் 120 மணித்தியால கற்கை நெறியைப் பூர்த்தி செய்த...
Read More
0 Minutes
சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் நாளை முதல்
நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட்...
Read More
0 Minutes
இளைஞர்களுக்கு எதிராகச் செயற்பட்டு அவர்களை ஒடுக்கி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது: சஜித்
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை வழங்கி நாட்டின் அழிவுக்கான கதவைத் திறந்தார்கள் என்றும் அதனோடு நிற்காமல் சீனி மோசடி, தேங்காய் எண்ணெய் ஊழல், பூண்டு ஊழல் என மோசடிகளுக்கே இடமளித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அன்று மத்திய வங்கி மோசடி குறித்து கூச்சலிட்ட...
Read More
0 Minutes
காற்றாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்ப போராட்டம்
மன்னாரில் இந்தியாவின் அதானி நிறுவனத்தால் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. பாரிய காற்றாலை அமைக்கப்படுவதன் காரணமாக மீன் வளம் பெரிது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காற்றாலை திட்டம் இங்கு வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதில் மீனவ...
Read More
0 Minutes
171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி!-பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு !
2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் இன்று (28) வெளியிடப்பட்டுள்ளன. 2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். பின்வரும் இணையதளங்களில் பரீட்சை பேறுபேறுகளை பார்வையிட முடியும் : http://www.results.exams.gov.lk/ 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647...
Read More
0 Minutes
பதிலடி கொடுத்த இந்திய அணி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் 15ஆவது ஆசிய கிண்ணத்தின் இன்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில்...
Read More
0 Minutes
ஒற்றைத்தோல்வியுடன் முடிவுக்கு வரும் இலங்கையின் ஆசியக்கிண்ண கனவு
ஆசியக் கிண்ணத்தின் தொடக்க ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்களில் 106 ரன்களைத் துரத்தி நேற்றைய நாளில் அபார வெற்றிபெற்றது, இலங்கைக்கு 2வது மிகப்பெரிய டி20 தோல்வியை அளித்தது. நேற்றைய ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நிகர ரன் ரேட் 5.176 உடன்...
Read More
மே 09 தாக்குதல்கள் – விசாரணைகள் நிறைவு
மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக குறித்த குழு தெரிவித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மேல்...
Read More
0 Minutes
PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டு மரணம்; சந்திவெளி பொலிஸ் பிரிவு மாவடிவேம்பில் சம்பவம்
க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேற்றுக்காக காத்திருந்த மாணவன் தூக்கிட்டு மரணித்த சம்பவம் மட்டு – மாவடிவேம்பில் இடம்பெற்றுள்ளது. பரீட்சை எழுதி முடிந்ததும் பெறுபேறு வரும் வரைக்குமுள்ள காலப்பகுதிக்குள் Smart Phone பானையில் மூழ்கியிருந்த இம் மாணவனுக்கு, பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அறிவுரைகள் கூறியும் கேட்காது தொடர்ந்து...
Read More
0 Minutes
கோட்டாபய ராஜபக்ஷ விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி முடிவு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நாடு திரும்புவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து வெடித்த மக்கள் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். அதேவேளை நாளை ஆதாவது ஆகஸ்ட் 24 ...
Read More