#jaffna news

0 Minutes
இலங்கை

யாழில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் மோதியே முதியவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. விபத்தில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. குறித்த முதியர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது...
Read More
இலங்கை -0 Minutes

இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பரீட்சை..

வட மாகாணத்தில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரீட்சை இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. இந்த பௌத்த கலாச்சார பேரவையினால் முன்னெடுக்கப்படுகின்ற இலவச இரண்டாம் மொழி சிங்கள சான்றிதழ் கற்கை நெறியில் 120 மணித்தியால கற்கை நெறியைப் பூர்த்தி செய்த...
Read More
0 Minutes
இலங்கை

பாடசாலை தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது. இதேவேளை தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களுக்கு...
Read More
0 Minutes
இலங்கை

2021 (2022) உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது..!

2021-2022 a/l முடிவுகள் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டது. பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட www.doenets.lk அல்லது www.exams.gov.lk என்ற இணையதளத்தில் பார்க்கலாம்....
Read More
0 Minutes
இலங்கை

எரிபொருள் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நாடளாவிய ரீதியில் டீசல் மற்றும் பெற்றோலை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 4000 மெற்றிக் தொன் டீசலை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்து...
Read More
0 Minutes
இலங்கை

இலங்கையில் மொத்த கொவிட் இறப்பு எண்ணிக்கை 16,679

நாட்டில் மேலும் 04 கொவிட்-19 தொற்று மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மரணங்கள் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட ஒருவரும் 60 வயதுக்கு மேற்பட்ட மூவருமே இவ்வாறு...
Read More
0 Minutes
இலங்கை

நுரையீரலை அனல் மின்நிலையத்தில் அலகு 1 திருத்தி அமைக்கப்பட்டது.

நுரைசோலை லக்விஜய அனல்மின்நிலையத்தின் அலகு 1 இல் நீராவி எடுத்து செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு பொறியியலாளர்களால் சரிசெய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை நுரைச்சோலை...
Read More
0 Minutes
இலங்கை

ரஞ்சன் ராமநாயக்க இன்று நிபந்தனையுடன் விடுதலை..

ரஞ்சன் ராமநாயக்க இன்று நிபந்தனையுடன் விடுதலை.. ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2021 ஜனவரியில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய...
Read More
0 Minutes
இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கை –

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் , தடைக்காலத்தில் , பல்கலைக்கழக...
Read More
0 Minutes
இலங்கை

PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டு மரணம்; சந்திவெளி பொலிஸ் பிரிவு மாவடிவேம்பில் சம்பவம்

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேற்றுக்காக காத்திருந்த மாணவன் தூக்கிட்டு மரணித்த சம்பவம் மட்டு – மாவடிவேம்பில் இடம்பெற்றுள்ளது. பரீட்சை எழுதி முடிந்ததும் பெறுபேறு வரும் வரைக்குமுள்ள காலப்பகுதிக்குள் Smart Phone பானையில் மூழ்கியிருந்த இம் மாணவனுக்கு, பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அறிவுரைகள் கூறியும் கேட்காது தொடர்ந்து...
Read More