#fever

0 Minutes
இலங்கை

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் தீர்மானம்

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஆறு மாவட்டங்களில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்தறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் நாளை முதல் வரும் சனிக்கிழமை வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது...
Read More