#ceyptioc

0 Minutes
இலங்கை

எரிபொருள் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நாடளாவிய ரீதியில் டீசல் மற்றும் பெற்றோலை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 4000 மெற்றிக் தொன் டீசலை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்து...
Read More