#Ceypetco

0 Minutes
இலங்கை

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

36 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. கப்பலிலிருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது....
Read More