சர்வதேசம்

0 Minutes
இந்தியா சர்வதேசம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்ர்இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு...
Read More
சர்வதேசம் -0 Minutes

சிறுவன் தவறுதலாக விழுங்கிய பற்றரி வயிற்றில் வெடித்தது.

மெக்ஸிகோவைச் சேர்ந்த 2 வயதான சிறுவனொருவன் விழுங்கிய பற்றரி, வயிற்றுக்குள் வெடித்ததால் அச்சிறுவன் உயிருக்குப் போராடி வருகிறான். குறித்த சிறுவன் சுவாசிப்பதற்கு சிரமப்படுவதாகக் கூறி, சிறுவனை அவனின் தாயார் கெனானியா நகரிலுள்ள வைத்தியசாலைக்கு ஒக்டோபர் 23 ஆம் திகதி அழைத்துச் சென்றார். அச்சிறுவன் பற்றரியை விழுங்கியிருப்பதை மருத்துவர்கள்...
Read More
இந்தியா சர்வதேசம் -0 Minutes

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகிறார்.

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்த நாட்டின் பிரதமராகத் தேர்வாகிறார். கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக...
Read More
0 Minutes
இந்தியா இலங்கை சர்வதேசம்

நிரந்தரமாக விடைகொடுக்கிறது பிரித்தானியா – 2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம் – இலங்கையிலும் இன்று தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!

மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார்.இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்...
Read More
0 Minutes
சர்வதேசம்

உக்ரைன் ஜனாதிபதி பயணித்த கார் விபத்துக்குள்ளானது – விசாரணைகள் தீவிரம்!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இந்த விபத்து தலைநகர் நேற்று (14.09.2022) கிய்வில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியுடன் வந்த...
Read More
சர்வதேசம் -0 Minutes

சுவீடன் பிரதமர் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்

சுவிடனில் கடந்த 11 ஆம் திகதி பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெற்றது இதன்போது பிரதமர் தலைமையிலான மத்திய இடதுசாரி கூட்டணி பெரும்பான்மையை இழந்து தோல்வியடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன இந்த நிலையில் தேர்தல் தோல்வியை அடுத்து தாம் இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் இந்த நிலையில்...
Read More
0 Minutes
இலங்கை சர்வதேசம்

விசேட அரச விடுமுறை தொடர்பான தீர்மானம் அறிவிப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது.எதிர்வரும் 19ஆம் திகதியை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அன்றைய தினம், தேசிய துக்க தினமாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை...
Read More
0 Minutes
சர்வதேசம்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் திடீரென காலமானார்!

பிரித்தானிய மாகராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்றைய தினம் திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிரித்தானிய மாகராணி இரண்டாம் எலிசபெத் தமது 96வது வயதில் காலமாகியுள்ளார். குறித்த வருத்தமான செய்தியை பக்கிங்ஹாம் அரண்மனை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பிரித்தானிய மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள்...
Read More
0 Minutes
சர்வதேசம்

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?; அறிவிக்க இருக்கும் எலிசபெத் -‌ முடிவுகள் நாளை…!!

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது. போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனாக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக...
Read More
0 Minutes
சர்வதேசம்

இரண்டு முன்னாள் அமெரிக்க படைவீரர்கள் ரஷ்ய இராணுவத்தால் சிறைபிடிப்பு

உக்ரைனில் இரண்டு அமெரிக்கர்கள் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் அமெரிக்கப் படைவீரர்களான 39 வயதான அலெக்சாண்டர் ட்ரூக் மற்றும் 28 வயதான ஆண்டி ஹுய்ன் ஆகியோர் உக்ரைனில் சண்டையிட்டபோது சிறைபிடிக்கப்பட்டதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது. இந்த தகவலட உறுதிசெய்யப்பட்டால், போர் தொடங்கியதில் இருந்து...
Read More