இலங்கை

0 Minutes
இலங்கை

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்.

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(20) முதல் ஆரம்பமாகின்றது. ஜனவரி 23 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகி, கடந்த 17 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. இதனை முன்னிட்டு ஜனவரி...
Read More
0 Minutes
இலங்கை

உயர் நீதிமன்றத்தை நாடும் தேர்தல் ஆணைக்குழு

தேர்தலை நடத்துவது தொடர்பான தற்போதைய நிலவரத்தை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலுக்குத் தேவையான நிதியை நிதியமைச்சு வழங்காமை உள்ளிட்ட தேர்தலை நடத்துவதற்கு உள்ள இடையூறுகள் குறித்து எதிர்வரும் சில தினங்களில் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா...
Read More
0 Minutes
இலங்கை

யாழில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் மோதியே முதியவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. விபத்தில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. குறித்த முதியர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது...
Read More
இலங்கை -0 Minutes

இவ்வாண்டில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் என நம்பிக்கை!

2023ஆம் ஆண்டில் 10 இலட்சத்து 55 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள், இலங்கை வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 2 இலட்சத்து 60 ஆயிரம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ...
Read More
0 Minutes
இலங்கை

வடமாகாண மாணவர்களுக்கான அறிவித்தல்.

இரண்டாம் தவணை பரீட்சை – 2022 -30.11.2022 திகதி பரீட்சை திகதி மாற்றம்.மேற்படி பரீட்சையில் 30.11.2022 நடைபெறவிருந்த பரீட்சைகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டு பிற்போடப்பட்டுள்ளது. 30.11.2022 திகதி நடைபெறவிருந்த தரம் 6,7,8,9 இற்கான பரீட்சைகள் 14.12.2022 புதன்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 30.11.2022 திகதி நடைபெறவிருந்த தரம் 10,11 இற்கான...
Read More
இலங்கை -0 Minutes

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது Mein Schiff 5

Mein Schiff 5 என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளது. இது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நங்கூரமிட்டுள்ளது என சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கப்பலில் 2030 வெளிநாட்டு பயணிகளும் 945 பணியாளர்களும் உள்ளனர் என்றும் பெரும்பாலான பயணிகள்...
Read More
0 Minutes
இலங்கை

மீண்டும் மின்சாரக் கட்டணம் உயரும் -அமைச்சர் அறிவிப்பு.

மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று (25) பாராளுமன்றத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு அலகு மின்சாரத்தை உருவாக்க ரூ. 56.90 கிரயமாகிறது ஆனால் ஒரு அலகுக்கு ரூ. 29/- மட்டுமே அறவிடப்படுவது பெரும்...
Read More
இலங்கை -0 Minutes

பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் ஒன்று நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொவிட் தொற்று நோயுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இந்நிலையில்...
Read More
இலங்கை -0 Minutes

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் இன்று முதல் மரண தண்டனை

ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டம் தற்போது அமுலில் உள்ளது. இன்று முதல் இந்த புதிய சட்டத்தின்...
Read More
0 Minutes
இலங்கை

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட முக்கிய தகவல்

பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.முன்னைய அரசாங்கங்களில் பெரும்பாலானவை பெரும் வரவு செலவுத் திட்ட இடைவெளியில் நாட்டை ஆட்சி செய்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.அதை ஈடுகட்ட நாடு பெருமளவு கடன் வாங்குவதால்...
Read More