sinthupuvi

0 Minutes
இலங்கை

நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள், நாளை கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், அரச படையினரும், பொலிசாரும், முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில், நாளைய நிகழ்வுக்கான ஏற்பாட்டு பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள் மற்றும்...
Read More
0 Minutes
சர்வதேசம்

ரஷ்ய தாக்குதல் இறுதிக்கட்டத்தைத் எட்டி விட்டது – உக்ரேனிய ஜனாதிபதி தெரிவிப்பு

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இறுதிக்கட்டத்தைத் தொட்டு விட்டதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். இருப்பினும் அதை ஒப்புகொள்ள மறுக்கும் மொஸ்கோ, டொன்பாஸ் மீது வலுவான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ரஷ்யா அதன் முன்னேறித் தாக்கும் சக்தியையும், தரைப்படையில் மூன்றில் ஒரு பங்கையும்...
Read More
0 Minutes
இலங்கை

எரிவாயு கப்பல்கள் வருகின்றன – விரைவில் நிலைமை சீரடையும் என்கிறது லிட்ரோ

இரண்டு சமையல் எரிவாயு கப்பல்களுக்கு, இன்று  7 மில்லியன் டொலர் செலுத்தப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம், தெரிவித்துள்ளது. 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று காலை நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மற்றுமொரு கப்பல் நாளை நாட்டை வந்தடையும் என்றும், லிட்ரோ...
Read More
0 Minutes
இலங்கை

அடுத்த சில மாதங்களில் கடினமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்

அடுத்த சில மாதங்களுக்கு கடினமான நெருக்கடிகளை நாடு எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நேற்றிரவு உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார். “இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022 ஆரம்பத்தில்...
Read More
0 Minutes
இலங்கை

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியவசிய உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தகவலை...
Read More