முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள், நாளை கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், அரச படையினரும், பொலிசாரும், முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில், நாளைய நிகழ்வுக்கான ஏற்பாட்டு பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள் மற்றும்...
Read More
0 Minutes