யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!!!

யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த கர்ப்பிணிபெண் ஒருவர் பொன்னாலை பாலத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தரையில்தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார்

காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23வயதுடைய பெண் ஒருவரே மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு செல்லும் போது உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *