மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் நாட்டிற்கு வருகை

100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்கு இன்று இரவு கொழும்பை வந்தடையும் மற்றும் நாளை இதன் மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்படும்.

120,000 மெட்ரிக் தொன் கொண்ட 2வது கச்சா எண்ணெய் சரக்கு ஆகஸ்ட் 23-29 திககளில் வர உள்ளது. இரண்டு சரக்குகளும் ரஷ்ய யூரல் கச்சா எண்ணெயாகும்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வார நடுப்பகுதியில் செயல்படத் தொடங்கும். அமைச்சர் காஞ்சனா விஜசேகர –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *