சபாநாயகர் வீடு சுற்றிவளைப்பு; ரணிலும் சிக்கிக்கொண்டுள்ளார்..!

சபாநாயகர் மஹிந்த யாப்பாவின் வீடு போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிக்கிக் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராணுவத்தின் கமாண்டோக்கள் அவ்விடத்துக்கு விரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *