நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை முன்னிட்டு கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி மேல்மாகாணத்தின் Negombo, Kelaniya, Nugegoda, Mount Lavinia, Colombo North, Colombo Central and Colombo West Police divisions