நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 28 முதல் டிசம்பர் 23 வரையும்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 27ம் திகதியும்
க.பொ.த சாதாரண தர பரீட்சை அடுத்த வரு
டம் 2023 ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.