இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த திங்கட்கிழமை காலை கோதண்டராமர் கடற்கரை பகுதியில் மயங்கிய நிலையில் மன்னாரைச் சேர்ந்த இரு முதியவர்கள் தஞ்சமடைந்தனர்.
இதில் பரமேஸ்வரி என்ற மூதாட்டிக்கு தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.