விமல் வீரவங்க்ஷவின் மனைவிக்கு பிணை வழங்கியது கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *