எரிபொருள் நிலையத்திற்கு பெற்றோல் வந்தவுடன் அறிய அறிமுகமாகும் புதிய ஆப் (App)

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் குறித்த தகவல்களை வழங்கக்கூடிய மொபைல் போன் செயலி (Application) உருவாக்கப்படுகிறது.

எரிபொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்களை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த 10 நாட்களில் பயன்படுத்தப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *