நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் பேராசியர் பிரதிபா மஹாநாமஹேவாவை தொடர்பு கொண்டு வினவிய போது, நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் 14 நாட்களில் அவசர கால சட்டம் ரத்தாவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
அவசரகால சட்டம் குறித்து வெளியான உண்மை!
